போக்குவரத்து வசதிக்காக போலீஸாரால் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை போதை ஆசாமி ஒருவர் எடைக்கு போட கொண்டு போன சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"2026-ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற கனவை நடிகர் விஜய் கைவிட வேண்டும்" என நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்தி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு அருகே மேக்கப் போடுவதற்குப் பணம் இல்லாததால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணையில் இளம்பெண் கொடுத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.