ஒடிசாவில் 5டி திட்டத்தின் தலைவர் வி.கே.பாண்டியன் மீது தக்காளியை வீசி தாக்குதல் நடத்திய நபரை, பிஜேடி தொண்டர்கள் அடித்து உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'வந்தாரை வாழ வைக்கும் சென்னை; தருமமிகு சென்னை..' என காலம்காலமாய்c சொல்லப்பட்டுவருகிறது. அந்த சென்னை, தற்போது வெள்ளத்தில் தத்தளித்தாலும், தன்னை மிக வேகமாய் சுதாரித்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டு ...
தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவதற்கு திமுக-வினர் கண்டனம் தெரித்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதற்கு பதில் கருத்து தெரிவித்த ...
தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்த காரணத்தால் 1 கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், தக்காளி கூழ் தயாரிக்க அரசே தக்காளியை கொ ...
ஸ்பெயினில் தக்காளி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரு டிராக் முழுவதும் கொண்டுவரப்பட்ட தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாகமாக திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் சிவப்பு நி ...