நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்காக கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் புதிய தலைமுறை டிஜிட்டலில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
இன்று நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளாததும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்ததும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட ...