நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ட்விட்டர் லோகோவான நீலநிற குருவியை மாற்ற உள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது மாற்றியுள்ளார் மஸ்க்.
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என இந்திய அரசு மிரட்டல் விடுத்ததாக ட்விட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.