தன்னுடைய இயல்பான குணத்திற்காக பெரிதும் பாராட்டபடும் எம்.எஸ்.தோனி, தற்போது தன்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க ஷூவில் கையெழுத்து போட்டிருக்கும் சம்பவம் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தோனிக்காக தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றி, தோனியின் ஓவியத்தை வரைந்து கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கோபிகிருஷ்ணன். இவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ...
5 கோப்பையை சிஎஸ்கே அணிக்கு ஜெயித்து கொடுத்துட்டிங்க, அதேபோல ஆர்சிபி அணிக்கு வந்து ஒரு ஐபிஎல் கோப்பை வென்று கொடுங்க என தோனியிடம் RCB ரசிகர் கேட்ட கேள்வியும், அதற்கு தோனி அளித்த சுவாரசியமான பதிலும் இணைய ...