சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
டெங்கு வைரஸ் பாதிப்பிற்கு தனியாக சிகிச்சை இல்லாத நிலையில், அதற்கு தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து கொசு தடுப்பு ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி மாரியப்பன் புதிய ...