டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற வேண்டுமென்றால் முக்கியமான நிபந்தனை இந்திய கேப்டன் ரோகித் சர்மா வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் கடைசி வாரத்தில் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வுசெய்யப்படவிருக்கும் நிலையில், அஜித் அகர்கரின் கருத்து கோலியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.