இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானியின் நடத்தை குறித்தும், அவரது நிறுனம் லஞ்சம் வழங்கியதா என்பது குறித்தும் அமெரிக்கா தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளத ...
அக்டோபர் 2020-ல் பத்திரங்களை வாங்கத் தொடங்கிய அந்த நிறுவனம் 2021, 2022, 2023 என தொடர்ச்சியாக பத்திரங்களை வாங்கியுள்ளது. கடைசியாக 9 ஜனவரி 2024-ல் கூட தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்தது மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பத்திரங்களை வாங்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தன என்கிற விவரங்கள் இந்த தரவ ...