"ஜனவரி 27-ஆம் தேதிக்குள் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேரை இடை நீக்கம் செய்ததற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
திமுகவின் 75 ஆவது பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று மாலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் க ...