நான் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எங்களுடைய முழு கவனமும் இந்த உலகக்கோப்பையை வெல்வதிலேயே இருக்கும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் அமையும் ஆலைக்கு டாடா நிறுவனம் 9000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில், ரூ.100 விலையில் மாத்திரையை, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து உள்ளது.