மிகுந்த பரபரப்புக்குள்ளான ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக சம்பாய் சோரனை ஆட்சியமைக்க மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். சம்பாய் சோரன் இன்றே முதலமைச்சராகபதவியேற்கவுள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முதலமைச்சர் முதல் வாரணாசியில் பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி வரை நேற்றைய, இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பை விவரிக்கிறது.
எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிளில் மோதிய சிறுவனை, எருமைமாட்டின் உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.