”மாம்பழம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வேண்டுமென்றே சர்க்கரையின் அளவைக் கூட்டி அதன் மூலமாக பிணை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்” என டெல்லி நீதிமன்றத ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கில், "தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டைக் கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு" என ...
புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் ...