ஓமலூர் அருகே திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்பை கழுத்தில் அணிந்தபடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திமுக எம்.பி. ஆ.ராசாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்ட சூழலில், மற்றொரு திமுக வேட்பாளரான செல்வகணபதியின் வேட்புமனுவும் நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்டுள்ளது.