திமுக எம்.பி. ஆ.ராசாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்ட சூழலில், மற்றொரு திமுக வேட்பாளரான செல்வகணபதியின் வேட்புமனுவும் நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இன்று தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், மதுபோதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால், அவ்வழியாக சென்றவர்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
குஜராத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வந்த கார் ஓமலூர் அருகே லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களுடன் கார் ...