அரசுப்பணியை உதறித்தள்ளிய செவிலியர் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளாக சட்டவிரோதமாக பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை செவிலியர் தன்னை செருப்பால் அடித்ததாக கூறி பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து அலட்சியமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” - செவிலியர் சங்கம்
கேரளாவில் இளம்பெண்ணை ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்படத்தையே மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தருமபுரி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகளை பூட்டிவிட்டு செவிலியர் தூங்கியதால், பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.