நாங்கள் இறந்து போனாலும் பரவாயில்லை எங்கள் சமூக மக்களை காப்பாற்றிவிட்டு இறைந்து போகிறோம் என காசாவில் பணிபுரியும் செவிலியர்கள் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரின்றி செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அந்த தாய் உயிரிழந்ததை அடுத்து, உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையா ...