ஒடிசாவில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. செல்லகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி எம்பி மாணிக்கம் தாகூர், எம்பி கார்த்திக் சிதம்பரம், எம்பி ஜோதிமணி உள்ளிட்டோருக்கு மீண்டு ...