உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் கூகுள் மேப் மூலம் செல்போன் திருடிய நபருடன் சேர்த்து செல்போனையும் கண்டுபிடித்த இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பெண்களின் செல்போன் எண்களை விற்பனை செய்யும் கும்பல். பெண்களின் வயதிற்கேற்ப செல்போன் எண்கள் ரூ.200 முதல் 500 வரை விற்பனை. ஐசபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை