சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலையில் நடந்து சென்ற வடமாநில இளைஞரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றதோடு கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ...
கோவை மாவட்டத்தில் தொடர் செல்ஃபோன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் மூவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருக்கோவிலூரில் பிரபல துணிக்கடை ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ஏசி பாயிண்ட்டில் செல்ஃபோன் இருந்ததைக் கண்டு அலறியடித்து அறையை விட்டு வெளியே பெண்கள் ஓடிவந்த நிலையில், அதுதொடர்பாக காவல்துறையினர் வ ...