மத்திய ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி செல்ஃபி பாயிண்டுகளின் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில், ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி செல்ஃபி பாயிண்டுகள், எண்ணூரில் அம்மோனிய வாயுக் கசிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.