திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரின் காதை கடித்துத் துப்பிய ஆட்டோ ஒட்டுநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் 27 வயது பெண் ஒருவர் பூங்காவில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணுடன் சென்ற ஆண் நண்பர் மீது சந்தேகத்தின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு ...
கொல்கத்தா அணியுடனான நேற்றைய ஐபிஎல் போட்டியில் இறுதியாக களத்தில் இறங்கிய தோனி தனது பாணியில் சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு ரன்னை மட்டுமே அடித்துவிட்டு ஸ்டிரிக்கில் இருந்து அவர் மா ...