மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3 ஆம் தேதி பயணிகள் 5 ரூபாயில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக பெய்த கனமழையால் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் 5 ரூபாய் சலுகை ...
பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷன் பார்க்கிங் டிசம்பர் 5ஆம் தேதிவரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாகவும், பயணிகள் தங்களின் வாகனங்களை விரைவில் அகற்றுமாறும் சென்னை மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளையொட்டி டிசம்பர் 3ஆம் தேதி மெட்ரோ ரயில்களில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ஓட்டுநரின் கவனக்குறைவால் ராட்சத டிரில்லிங் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.