நாட்டின் தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து காந்தியவாதி ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ள ...
தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சியின் சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், இன்று (புதன்) அறிவிக்க உள்ளது.
வீட்டு வசதி வாரிய வீட்டை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர் நீதி ...
இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டியதாக, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக, நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதகமான முடிவுகளையும் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீத ...