திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் புதிய தலைமுறை நடத்திய ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதன் நேரலை காட்சிகளை, இணைக ...
ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.