செங்கோல் தொடர்பாக சில ஊடகங்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக திருவாவடுதுறை ஆதீன தலைவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“இந்தியாவின் மாபெரும் மல்யுத்த வீரர்களை டெல்லியில் காவல் துறையினர் தாக்கிய அன்றே மோடியின் செங்கோல் வளைந்து விட்டது” என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
“குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை ஏன் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்புவோர், சத்தீஸ்கரில் சட்டப்பேரவைக்கு தலைவரான ஆளுநரை அழைக்காமல் சோனியா காந்தியை வைத்து புதிய சட்டப்பேரவை கட் ...
ஆகஸ்ட் 14ஆம் நாள் நள்ளிரவில் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடித்த பின் அச்செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.