தங்களின் தாடியை மழிக்கச் சொல்லி நிர்பந்திப்பதாக செங்கல்பட்டு கல்லூரியில் படிக்கும் ஜம்மு -காஷ்மீர் மாணவர்கள், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நடந்தது என ...
செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் நீக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன ...
செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி மையத்திலிருந்து தவறி கிராமத்திற்குள் சென்று விழுந்துள்ளது ஒரு துப்பாக்கி தோட்டா. நல்வாய்ப்பாக அங்கிருந்த பெண் உயிர் தப்பினார்.