மகாத்மாவை தான் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தன் வாழ்வின் வழிகாட்டியாக மகாத்மா காந்தியின் போதனைகள் உள்ளன. அவரை அவமதிப்பது தனது நோக்கம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம் அளித்துள்ளார ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கான பயண வழிகாட்டி (14.01.2024 வரை) வெளியிடப்பட்டுள்ளது.