மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர், ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டப் பதிவினை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து அதை தங்களின் வளைதளத்தில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளனர். அதற் ...
கடந்த வாரத்தில், இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதை கருத்தில்கொண்டு இன்று அம்மாநிலத்தில் சுதந்திர தின நிகழ்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.