சுட்டுக்கொல்லப்பட்ட நிஹால்கான் மும்பை பைகுல்லாவில் வசித்து வந்தார். இவரது சகோதரி ரிஸ்வாஹா ஹாசனின் கணவர் இக்பால் கஸ்கர். இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் ஆவார்.
மகாராஷ்டிரா மும்பையில் முகநூல் நேரலையில், உத்தவ் தக்கரே அணியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.