பெருமழை காரணமாக பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகைகுளம், புதூர், பாண்டியாபுரம் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் வரும் 31ஆம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள ...
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து ...