மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு ...
உசிலம்பட்டி அருகே சுமார் 40 லட்சம் ரூபாய் கிராம பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பணப் பெட்டிக்கு சீல் வைத்த தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் தன் கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்த அதிர்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அரசு அதிகாரிகள் பேசிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பர ...