அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரண்டு அவதூறு வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மற்ற இரண்டு வழக்குகளை ரத்து செய்ய மறுத்துள்ளது.
பாஜக-வும் அதிமுக-வும் இணைந்து தேர்தலை எதிர்நோக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது சமாதானமாகுமா? அல்லது வெ ...