அரசுப்பணியை உதறித்தள்ளிய செவிலியர் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளாக சட்டவிரோதமாக பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சாலை விபத்தில் சிக்கி கணவன் கண்முன்னே பலியான மனைவி..
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் சீருடையில் வந்த இருவர், மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ...
மானாமதுரை அருகே வீடுகளுக்கு சேலையை தடுப்பாக கட்டி வாழும் கலைக்கூத்தாடிகள் கழிப்பறை, மின்சார, மயானம் என அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.