நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை படுகாயம் அடைந்துள்ளார். வேகத்தடை இல்லாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்க ...
கோவையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தருமபுரியில் வைத்து கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரில், போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே மணி நேரத்தில் சிறுவனை மீட்ட சம்பவம் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன், சர்வசாதாரணமாக டிராக்டர் ஒட்டி செல்லும் காட்சிகள் காண்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்
சென்னை அயனாவரத்தை சேர்ந்த அயனாவரத்தை சேர்ந்த தேவராஜ் - ரோஸ்லின் தம்பதியரின் 2வது குழந்தை பத்து வயது சிறுவன் பால்ராஜ். இவர் ஒரு அரியவகையான நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அன ...
கோவை சேர்ந்த சித்தார்த் என்னும் சிறுவன் உலக வரைப்படங்களை அடையாளப்படுத்தும் அதீத திறமையால் 10 சாதனைகளை தன் வசமாக்கிய சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.