எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிளில் மோதிய சிறுவனை, எருமைமாட்டின் உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து கேரள மாநிலம் மூணாறில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்ற வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.