கர்நாடகாவில் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுத்துத் தர மறுத்த சிறுமியின் தொடையில் அவரது பெரியம்மாவே அயர்ன் பாக்சால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் ...
புதுச்சேரியில் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.