கர்நாடகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மடாதிபதியை போலீசார் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரையும் கைது செய்து போலீசார் ...
மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக சிறைத் தண்டனை பெற்று 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர், மீண்டும் அதே குற்றத்தைச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.