கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் ...
பந்தலூரில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி வரும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு வன கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
குன்னூர் புரூக்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்த சிறுத்தையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு அலுவலர்களை சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உதகை அருகே அதிகாலை வேளையில் சாலையில் சுற்றிச் திரிந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.