மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ இன்று (மார்ச் 23) சோதனை நடத்தி வருகிறது.
சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன் சங்கரய்யா உடனான அனுபவங்களையும், அவர் செய்த பெரும் செயல்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.