ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமி கும்பிடுவது போல் கோவிலில் புகுந்து அம்மனின் தங்க சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்.. திருடுவதற்கு முன்பு செய்த செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்.. என்ன நடந்தது? முழுமையாக பார்க்கலாம்.