கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞரோடு சேர்த்து, வியாபாரியின் மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்து வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேக்கரி கடைக்குச் சென்று காஃபி குடித்து மகிழ்ந்தார்.
சாலை ஓரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.