உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; வன்முறை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் ...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வழிப்பாதை இரு வழிப்பாதை என தொடங்கி, தற்போது 8 மற்றும் 16 வழிப்பாதை வரை இந்தியாவில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக சாலை விபத்தில் உயிரிழந்தோரி ...