சாதி, மதமற்றவர் எனச் சான்று வழங்கச் சட்டத்தில் இடமில்லை என்றும், அப்படி சான்றிதழ் வழங்கினால் அதன் மூலம் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறப் பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்ற ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தலைநகரை மீட்டெடுக்க, பிற மாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி
பாராட்டி உள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி மாதவி இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் ஒன்றை தயார் செய்துள்ளார் கான்ஸ்டபிள் சிவசங்கரைய்யா.
ஆதியன் பழங்குடி (ST) சாதிச் சான்றிதழ் கேட்டு திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன ...
கடம்பூர் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களுக்கு ST சான்றிதழ் வழங்கக் கோரி போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தைப் பிறகு போராட்டம ...