இளம்வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ரஞ்சிக்கோப்பையிலும் ரன்களை குவித்தால் உங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு சர்பராஸ் கான் ஒரு உதாரணம் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் பிரேக் எடுத்திருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நெருக்கடியான ஆட்டங்களை எப்படி வெல்ல வேண்டும் என்பதை தோனியிடமிருந்து மற்ற அணிகள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்தியாவில் நாம் அனைவரும் கிரிக்கெட்டை வணங்குகிறோம், கொண்டாடுகிறோம். ஆனால் இதுவரை ஒரு கிரிக்கெட் வீரர் கூட எங்களுக்காக பேசவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தா ...