பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒருவேளை சீனாவின் கால்பந்து புரட்சி முயற்சியைப் போல் இது தோல்வியடைந்து விடலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால், சவுதி அணிகள் ஜாம்பவான்கள், இளம் வீரர்கள் என சமமாக முதலீடு செய்துகொண்டிருக்கின்றன.
சூடான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்டு தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர் முரளிதரன் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஸ்பான்சர்களாக மாறி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் காட்டிவரும் சவுதி அரேபியா, உலகின் பணக்கார டி20 லீக்கை அமைப்பதற்கு பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரியமையாளர்களை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.