பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
”நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்” எனப் பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத ...
தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.