திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை (ஜனவரி 12) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்திருந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் மிக முக்கிய குறைபாடு உள்ளதாக திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
PT prime யூ டியூப் சேனலில் தீபாவளி சிறப்பு நேர்காணலுக்கு நடிகர் பால சரவணனை சந்தித்தோம். தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் இதற்கு முன் நடித்து தனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் குறித்தும் ப ...
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு 3.30 மணிக்குதான் முடிவடைந்தது. இந்த சோதனை தொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் கூறியதை இங்கு பார்க்கலாம்.