உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேரும் குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா சப் சிறையில் சரணடைந்துள்ளனர்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் முதல் பில்கிஸ் பானு வழக்கில் சரணடைந்த குற்றவாளிகள் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவர் சரணடைந்துள்ளனர். இதையடுத்து விசாரணை தீவிர ...