குடியுரிமையை பிறப்பின் மூலமாக, வம்சாவளியாக இருப்பதன் மூலமாக, பதிவு செய்யுறது மூலமாக என்று மட்டுமில்லாமல், குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசே, அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வழிகளை தளர்த்துவது மூலமாகவும் ...
குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று அமலாகி இருக்கும் நிலையில், அந்தச் சட்டம் சொல்வது என்ன, அதை ஏன் எதிர்க்கின்றனர், மத்திய அரசின் விளக்கம் என்ன என்பதை பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இன்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
“ராமர் கோவில் கட்டினால் தேசியம் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? மதம் தேசியம் என்றால், போப்பாண்டவர்தான் உலக நாடுகளுக்கு பிரதமராக இருந்திருக்க வேண்டும்” என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசினார்.