ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜொகிந்தர் ஷர்மா உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸியிடம் வெற்றியை தவறவிட்டது. இந்த தோல்வி குறித்து பேசிய ரோகித் ஷர்மா, “ஆடுகளம் இந்தியா பேட் செய்யும்போது இருந்ததைவிட, ஆஸ்திரேலியா பேட் செய்யும்போத ...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எளிதான ஸ்கோரை விரட்டிய இந்தியா 30.3 ஓவரில் 3 விக்க ...